Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் பீல்டிங் பயிற்சிக்கு விண்ணப்பித்த முன்னாள் ஹீரோ : யார் தெரியுமா ?

Webdunia
புதன், 24 ஜூலை 2019 (21:01 IST)
தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தலைசிறந்த பீல்டராக முத்திரை பதித்து 90ஸ் கிட்ஸின் மனசில் ஹீரோ போன்று நீங்கா இடம் பிடித்தவர் ஜாண்டி ரோட்ஸ். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங்,பீல்டிங் , பந்து வீச்சு ஆகிய பயிற்சியாளர்களின் பதவிக்காலம் உலகக்கோப்பையுடன் முடிவடைந்தது .இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் காரணமாக அடுத்த 45 நாட்களுக்கு அவர்களின் பதவிக்கால நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
எனவே தற்போது இம்மூன்று பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று பிசிசிஐ இணையதளத்தில் அதிகாரப்பூர்வமால அறிவித்துள்ளது. 
 
இந்நிலையில் இப்பதவிக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீர ஜான்டிரோட்ஸ் பீல்டிங் பயிற்சிக்காக விண்ணப்பித்துள்ளார்.ஒருகாலத்தில் மனித சுவர் என்று அழைக்கப்பட்ட இவர் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டியில் மும்மை இந்தியன்ஸ் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments