Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் உலக கோப்பை சாதிக்குமா இந்திய அணி!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (12:22 IST)
இன்று வெஸ்ட் இண்டீஸில் உள்ள  கயனாவில் டுவெண்டி -20 உலக கோப்பை தொடர் துவங்குகிறது.
இதில் 6 இளம் வீராங்கனைகளுடன் களமிறங்கும் இந்திய அணி இத்தொடரில் வெல்ல வேண்டும் என ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.
 
ஐ.சி.சி சார்பில் பெண்கள் டுவென்டி -20 உலககோப்பை தொடர் நடத்தப்படுகிறது. இதில் ஆஸ்திரேலியா,பாகிஸ்தான்,உடபட மொத்தம் 10 அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றன.
 
இதுவரை நடைபெற்ற ஐந்து  தொடர்களில் இந்திய அணி வென்றது கிடையாது. இந்நிலையில் இம்முறை மிகத்திறமையான வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளதால் நிச்சயமாக கோப்பையை வெல்லுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments