Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: டெல்லி, பெங்களூரு அணிகள் வெற்றி

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (22:32 IST)
கடந்த சில வாரங்களாகவே புரோ கபடி தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று டெல்லி-ஹரியானா மற்றும் பெங்களூரு-உபி அணிகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றது.

முதல் போட்டியில் டெல்லி, ஹரியானா ஆகிய இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதியதால் வெற்றி யாருக்கு? என்பதை முடிவு செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் டெல்லி அணி சுதாரித்து ஆடியதால் 39-33 என்ற புள்ளிக்கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது.

அதேபோல் பெங்களூர் மற்றும் உபி அணிகளுக்கு இடையிலான இன்னொரு போட்டியில் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் 37-27 என்ற புள்ளிக்கணக்கில் உபி அணியை பெங்களூரு அணி வென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments