Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கலரவரத்தில் முடிந்த கால்பந்து விளையாட்டு.’.. ரணகளமான மைதானம் !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (19:53 IST)
பெரு கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டியில், தோல்வி அடைந்த அணியினர் நடுவர்களையும்,எதிரணியினரையும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஸ்கோ என்ற பகுதியில் நடந்த டொபார்யிவா கார்சிலோசோ மறும் டிபோர்டிஒவோ லகுபாம்பா ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற டிரா ஆனது. அதையடுத்து, மகார்சிலோசா அண் தொடரில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டது.
 
தங்கள் அணி வெளியேற்றபட்ட்தால், கோபம் அடைந்த  வீரர்கள் மைதானத்துக்குள் நுழைந்து ரெப்ரியையும், ஏதிரணி வீரர்களையும் பலமாகத் தாக்க ஆரம்பித்தனர்.
 
அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த, பாதுகாப்புக்காக நின்றிருந்த   போலீஸார், இரு அணி வீரர்களையும் மீட்டு ஓய்வு அறைக்கு அனுப்பினர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

பார்படாஸ் மைதான புற்களைத் தின்றது ஏன்?... ரோஹித் ஷர்மாவின் எமோஷனல் பதில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments