Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நூறு நாள் வேலைத்திட்டத்தில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (11:33 IST)
இந்திய வீல்சேர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ராஜேந்திர சிங் தாமி.

அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் சக்கர நாற்காலியில் கிரிக்கெட் விளையாட விரும்பும் குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வந்தார். ஆனால் கொரோனாவால் இப்போது அதுவும் தடைபட, குடும்ப வறுமையைப் போக்கும் விதமாக நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இது சம்மந்தமாக அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக நடிகர் சோனு சூட் அவருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments