Webdunia - Bharat's app for daily news and videos

Install App

205 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து: இந்திய பேட்டிங் எப்படி இருக்கும்?

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (16:05 IST)
205 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நான்காவது கிரிக்கெட் போட்டி அகமதாபாத் நகரில் நடந்து வந்தது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்த நிலையில் சற்று முன் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான பென் ஸ்டோக்ஸ் 55 ரன்களும், லாரன்ஸ் 46 ரன்களும், ஒலி போப் 29 ஆயிரரன்களும், பெயர்ஸ்டோ 28 ரன்களும், எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய தரப்பில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments