Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து: இன்றுக்குள் ஆல்-அவுட் ஆகுமா?

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (15:08 IST)
6 விக்கெட்டுக்களை இழந்த இங்கிலாந்து:
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன் வரை இங்கிலாந்து அணி 62 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் சிராஜ் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் 
 
இன்னும் சுமார் 30 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் 4 விக்கெட்டுகளை இந்திய அணி எடுத்துவிட்டால் இன்று இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments