Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சானியா - லூசி ஜோடி அரையிறுதிக்கு தகுதி!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:37 IST)
துபாயில் தற்போது துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா பிரமாதமாக விளையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று நடந்த மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த லூசி ஹரடெக்ஸ்கா ஆகியோர் செர்பியா மற்றும் ஜப்பான் வீராங்கனைகளை எதிர்த்து விளையாடினார் 
 
இருதரப்பும் ஆவேசமாக விளையாடிய போதிலும் சானியா-லூசி ஹரடெக்ஸ்கா  ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் வென்றனர்.
 
 இந்த வெற்றியை அடுத்து சானியா மிர்சா  - லூசி ஹரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரையிறுதிக்கு தகுதி பெற்ற சானியா மிர்சா - லூசி ஹரடெக்ஸ்கா ஜோடிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments