Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்துக்குள் வந்து பந்தைக் கவ்விச் சென்ற நாய்… வைரலாகும் புகைப்படம்!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (11:01 IST)
கிரிக்கெட் மைதானத்துக்குள் புகுந்து பந்தைக் கவ்விச் சென்ற நாயை வீராங்கனைகள் துரத்தி பிடித்து பந்தைக் கைப்பற்றினர்.

அயர்லாந்து நாட்டில் இப்போது ஆல் அயர்லாந்து டி20 பெண்கள் போட்டி தொடர் நடந்து வருகிறது. அப்போது போட்டியின் போது நாய் ஒன்று எதிர்பாராத விதமாக மைதானத்துள் வந்து பந்தைக் கவ்வி ஓடியது. வீராங்கனைகள் அந்த நாயை சுற்றி வளைத்து பந்தை மீட்டனர். பின்னர் அந்த நாய் மைதானத்தை விட்டு அகற்றப்பட்டது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments