Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மா மேல் நான் கொலவெறியில இருந்தேன் – தினேஷ் கார்த்திக் சொன்ன ரகசியம்!

Webdunia
செவ்வாய், 20 அக்டோபர் 2020 (11:05 IST)
நிதாஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக் பங்களாதேஷ் அணிக்கெதிராக விளையாடிய அதிரடியான ஆட்டம் இன்னும் ரசிகர்களுக்கு மறந்திருக்காது.

2018 ஆம் ஆண்டு ரோஹித் ஷர்மா தலைமையில் நிதாஸ் கோப்பையில் கலந்து கொண்டது இந்திய அணி. அதில் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியோடு இந்தியா மோதிய நிலையில் கிட்டதட்ட தோல்வியில் இருந்த இந்திய அணியை கடைசி நேரத்தில் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற செய்தார் தினேஷ் கார்த்திக்.

அந்த போட்டியில் அவருக்கு முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கரை ரோஹித் ஷர்மா இறக்கினார். ஆனால் அவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது சம்மந்தமாக ரோஹித் ஷர்மா மேல் தான் கொலவெறியில் இருந்ததாக தினேஷ் கார்த்திக் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments