Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி களத்திற்கு வந்தாலே பிரச்சனைதான் - பிரபல கிரிக்கெட் வீரர்கள்

Webdunia
திங்கள், 20 மே 2019 (21:03 IST)
உலக கோப்பை கிரிகெட் தொடர் வரும் 30 ஆம் தேதி  ஆரம்பிக்க உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகிறது.
இதற்காக அனைத்து கிரிக்கெட் அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மெக்கலம் மற்றும், கெவின் பீட்டர் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது :
 
இந்திய கிரிக்கெட் அணிக்கு தோனி விலைமதிப்பற்றவராக உள்ளார் தோனி. ஒவ்வொரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் தனது ஒரு புளூ பிரிண்ட் வைத்திருப்பார். அவர் களத்திற்கு  வரும் போது எதிரணியினருக்கு பதற்றம் உருவாகுவதை தவிர்க்க முடியாது. இம்முறை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி நல்லமுறையில் விளையாடினார். அது உலகக்கோப்பையில் அவருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
 
பீட்டர்சன் கூறியுள்ளதாவது : களத்தில் எந்தமாதிரியான போட்டிகள் இருந்தாலும் அதை எவ்விதம் சமாளிப்பது என்பது தோனிக்கு இயல்பாகக் கைகூடும் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாருப்பா உன் டாக்டர்?... குல்புதீனின் நடிப்பை கலாய்த்த இயான் ஸ்மித் !

கிளாமர் க்யீன் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

இந்தியா இங்கிலாந்து போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

என்னா நடிப்புடா சாமி… ஆப்கானிஸ்தான் வீரரின் செயலை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!

அரையிறுதி என்பது எங்களுக்கு கனவு மாதிரி - ரஷீத் கான் எமோஷனல்

அடுத்த கட்டுரையில்
Show comments