Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை ஆண்டுகாலத்தில் தோனி இப்போதுதான் பவுண்டரி அடிக்கிறார்… மோசமான சாதனை!

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:55 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் இன்னாள் கேப்டனுமான தோனி சுனில் நரேன் பந்தில் பவுண்டரியே அடிக்காமல் இத்தனை ஆண்டுகளாக கட்டைப் போட்டு வந்துள்ளார்.

சி எஸ் கே அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அதிரடியான பேட்ஸ்மேன்களில் ஒருவர். பல இன்னிங்ஸ்களை வெற்றிகரமாக முடித்து ஸ்டெயின் உள்ளிட்டோரின் பந்துவீச்சையே நாசம் செய்துள்ளார். ஆனால் இத்தனை ஆண்டுகாலமாக சுனில் நரேனின் பந்துக்கு மட்டும் பெட்டிப்பாம்பாக அடங்கி வந்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம் சில தினங்களுக்கு முன்னர் சுனில் நரேன் ஓவரில் அவர் அடித்த பவுண்டரிதான் (அதுவும் எட்ஜ் ஆகி போனது) அவர் அடித்த முதல் பவுண்டரி. இத்தனைக்கும் சுனில் நரேன் பந்துகளை அவர் 63 முறை எதிர்கொண்டு வெறும் 30 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது அவரின் மோசமான சாதனையாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

அடுத்த கட்டுரையில்
Show comments