Webdunia - Bharat's app for daily news and videos

Install App

437 நாட்களுக்குப் பிறகு களத்தில் தோனி… ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (16:13 IST)
இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை சச்சினுக்கு நிகரான ரசிகர்களைக் கொண்டவர் மகேந்திர சிங் தோனி.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசியாக நியுசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தோனி கிரிக்கெட் களத்தில் விளையாடினார். அதன் பிறகு 437 நாட்களாக அவர் எந்தவொரு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடவில்லை.

இந்நிலையில்  5 மாத தாமதத்துக்குப் பின் நடக்க இருக்கும் ஐபிஎல் 13 ஆவது சீசனின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் தங்களை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக் விளையாட உள்ளது தோனி படை. இதனால் தோனி ரசிகர்கள் ஏக குஷியாக போட்டிக்குக் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் தோல்வியிலிருந்து மீளுமா SRH? அதிரடி காட்டி மேலே ஏறுமா MI? - இன்று முக்கியமான மோதல்!

சூப்பர் ஓவரில் சஞ்சு சாம்சன் செய்த மிகப்பெரிய தவறு.. தோல்விக்கு அதுதான் காரணமா அமைந்ததா?

மிட்செல் ஸ்டார்க் ஒரு ரெட் ட்ராகன்..! RR முதல் DC வரை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

என்னப் பத்தி தெரிஞ்சும் அப்படி செஞ்சது ஆச்சர்யமாக இருந்தது- RR செய்த தவறு குறித்து ஆட்டநாயகன் ஸ்டார்க்!

மகனே அங்குசாமி.. சொந்த டீமை சொதப்பிவிட்டு டெல்லிக்கு உதவிய ஹெட்மயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments