Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணி தக்கவைத்தது இவர்களை மட்டும்தான்! ஏலத்தில் யார் யார்?

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (09:40 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து யார் யாரெல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்றுக்கும் உதவாத அணியாக இருந்த டெல்லி கேப்பிடல்ஸ் இளம் வீரர்கள் வந்ததும் புத்துணர்ச்சி பெற்றது. அதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு பைனல் வரை சென்றது. இந்நிலையில் இந்த ஆண்டு அவர் காயத்தால் விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் ஐபிஎல் பின்பாதியில் ஸ்ரேயாஸ் திரும்பியபோதும் அவருக்கு கேப்டன்ஷிப் வழங்கப்படவில்லை. இது சம்மந்தமாக அவர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் டெல்லி அணியில் இருந்து தக்கவைக்கப்பட்ட வீரர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதில் ரிஷப் பண்ட், நோர்ட்யே, அக்சர் படேல், பிருத்வி ஷா ஆகியவர்களை மட்டுமே தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை எல்லாம் விடுவித்துள்ளது. இதில் ஷிகார் தவான் போன்ற சீனியர் வீரர்களும் ஏலத்தில் விடுக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குத் திரும்பும் தினேஷ் கார்த்திக்… ஆனா பேட்ஸ்மேனாக இல்லை- ரசிகர்கள் மகிழ்ச்சி!

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments