நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் : முதல்நாள் முடிவில் இந்திய அணி 258 ரன்கள்

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (18:41 IST)
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்துக்கு எதிரான -20 தொடரை  இந்திய அணி கைப்பற்றிய நிலையில் இன்று டெஸ்ட்  தொடர் ஆரம்பம் ஆனது.
 
கான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல்நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய வீரர்கள் மயங்க் 14  ரன்ளில்  அவுட்டானார்., ஸ்ரேயாஷ்  75 ரன்களும் , ஜடேஜா 50 ரன்களும் எடுத்த்துள்ளனர்.கேப்டன் ரஹானே மற்றும் புஜாரா இன்று சோபிக்கவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

அதிக வயதில் ஐசிசி தரவரிசையில் முதலிடம்… சச்சினின் சாதனையை முறியடித்த ரோஹித்!

யுவ்ராஜ் கொடுத்த ஜெர்ஸியை குப்பைத் தொட்டியில் போட்டார் பிராட்… தந்தை பகிர்ந்த தகவல்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முடிவு..!

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments