Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தீபக் சஹார்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:05 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலகிய தீபக் சஹார் முற்றிலுமாக விலகி உள்ளார் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரர்கள் இல்லாததை அடுத்து அந்த அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது 
குறிப்பாக தீபக் சஹார் அணியில் இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்து வந்தது 
 
இந்த நிலையில் காயமடைந்த தீபக் சஹர் இன்னும் ஒரு போட்டிகளுக்கு பின் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவரது காலில் காயம் பட்டது மட்டுமன்றி முதுகிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆண்டு முழுவதும் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

சதமடித்து விட்டு பாக்கெட்டில் இருந்து பேப்பரை எடுத்துக் காட்டிய அபிஷேக் ஷர்மா.. ரசிகர்கள் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments