Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்றைய போட்டியில் தோனி இல்லை! அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (19:32 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான முக்கிய லீக் போட்டி நடைபெறவுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பின்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி மும்பையை வென்றதில்லை என்ற மோசமான ரிக்கார்டு இன்று உடையுமா? என்ற எதிர்பார்ப்பில் சென்னை ரசிகர்கள் உள்ளனர்
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் தல தோனி ஆடவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. தோனிக்கு காய்ச்சல் காரணமாக அவர் ஓய்வு எடுத்துள்ளார். தோனிக்கு பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இன்னும் சிறிது நேரத்தில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments