Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த் கிரிக்கெட்: 46 ரன்களில் சுருண்ட இலங்கை மகளிர் அணி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (17:20 IST)
காமன்வெல்த் கிரிக்கெட்: 46 ரன்களில் சுருண்ட இலங்கை மகளிர் அணி
கடந்த சில நாட்களாக காமன் வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய நிலையில் இலங்கை அணி படு மோசமாக பேட்டிங்செய்துள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 17.1 ஓவர்களில் வெறும் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் விளையாடிய கேப்டன் அட்டப்பட்டு தவிர மற்ற ஒன்பது வீராங்கனைகளும் சிங்கிள் டிஜிட் ரன்களில் அவுட் ஆகி உள்ளனர் என்பதும் அதில் நான்கு பேர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 47 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க அணி 5 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments