Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன ஜெய்ச்சிக்கிட்டே இருக்காங்க?!; வாய்பிளந்த உலக நாடுகள்!

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (09:24 IST)
சென்னையில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்திய அணிகள் தொடர் வெற்றி பெற்று உலக நாடுகளை வாய்பிளக்க செய்துள்ளது.

உலக அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த ஆண்டு சென்னை மகாபலிபுரத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் முதல் சுற்றில் விளையாடிய இந்திய அணிகள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றன.

அதுபோல நேற்று நடந்த இரண்டாவது சுற்று போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்திய ஏ அணி மால்டோவா அணியையும், இந்திய பி அணி எஸ்டோனிய அணியையும், இந்திய சி ஆணி மெக்சிகோ அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதேபோல பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணி அர்ஜெண்டினா அணியையும், இந்திய பி அணி லாட்வியா அணியையும், இந்திய சி அணி சிங்கப்பூர் அணியையும் வென்றது. நேற்று நடந்த 6 போட்டிகளில் இந்தியாவின் 6 அணிகளும் வெற்றி பெற்று உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The making of Ravichandra ashwin... அஸ்வினின் கிரிக்கெட் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்த சிஎஸ்கே.. டிரைலர் ரிலீஸ்!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… ரவி சாஸ்த்ரி கணித்த ப்ளேயிங் லெவன்!

நான் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கவில்லை?… பும்ரா பதில்!

ஐபிஎல் பெனால்டி புகழ் திக்வேஷ் ரதி ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் எடுத்துக் கலக்கல்!

தாய் உடல்நிலைக்காக இந்திய திரும்பிய கம்பீர்… இன்று இங்கிலாந்து திரும்புகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments