Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை அணிக்கு முதல் வெற்றி

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (05:00 IST)
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதின





சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தோனியின் சென்னை அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை புரட்டி எடுத்தது. ஆட்டத்தின் முழு பகுதியையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சென்னை வீரர்கள் முதல் பாதியில் 2 கோல்களும், இரண்டாவது பாதியில் ஒரு கோலும் அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

மொத்தம் பத்து அணிகள் விளையாடும் இந்த தொடரில் தற்போது சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு, டெல்லி, கோவா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments