Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: சென்னை அணிக்கு முதல் வெற்றி

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (05:00 IST)
கடந்த சில நாட்களாக ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியும் மோதின





சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தோனியின் சென்னை அணி, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை புரட்டி எடுத்தது. ஆட்டத்தின் முழு பகுதியையையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சென்னை வீரர்கள் முதல் பாதியில் 2 கோல்களும், இரண்டாவது பாதியில் ஒரு கோலும் அடித்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

மொத்தம் பத்து அணிகள் விளையாடும் இந்த தொடரில் தற்போது சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு, டெல்லி, கோவா ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments