Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை எப்போது?

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (13:58 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
மேலும் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது 10 புள்ளிகள் உடன் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெறும் போட்டிகள் அனைத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை வரும் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வழக்கம் போல் இந்த போட்டியை பார்ப்பதற்கும் டிக்கெட் வாங்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments