Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவர் இடைநீக்கம் !

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (22:21 IST)
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி  நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனாவில் தீவிரம் அதிகானதை அடுத்து இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை.

அதேபோல் இம்மாதம் நடைபெற இருந்த ஜிம்பாவே, இலங்கை சுற்றுப்பயணத்தை பிசிசிஐ  கொரோனா காரணமாக ரத்து செய்தது.

இந்த நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மருத்துவர் தொட்டபிளில்  மது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொட்டபிள் மது தனது டுவிட்டர் பக்கத்தில், 20 ராணுவ வீரர்கள் இந்திய எல்லையில் வீரமரணம் அடைந்துள்ளது குறித்து சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை அவர் பதிவிட்டிருந்த நிலையில், அக்கருத்து தவறான கருத்தை வெளிப்படுத்துவதாகவும் அதனால் அவர் இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments