Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜடேஜா வேகப்பந்துவீச்சாளராக மாறினால் மட்டுமே எங்களுக்கு இடம் கிடைக்கும்… சஹால் கருத்து!

Webdunia
சனி, 22 மே 2021 (15:40 IST)
இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிந்தர ஜடேஜா பற்றி சஹால் நகைச்சுவையான கருத்தைக் கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு திறமைவாய்ந்த சுழல்பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவரும் கிடைத்தனர். ஆனால் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் அணிக்குள் ஜடேஜா எனும் ஆல்ரவுண்டர் வந்ததுதான்.

இதுபற்றி பேசியுள்ள யஷ்வேந்திர சஹால் ‘ஜடேஜா வேகப்பந்து வீச்சாளராக மாறினால் மட்டுமே எங்களுக்கு சேர்ந்து விளையாட வாய்ப்புக் கிடைக்கும்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

அடுத்த கட்டுரையில்
Show comments