Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் விவகார செட்டில்மெண்ட்: எக்குத்தப்பாய் சிக்கிய பிரபலம்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (17:36 IST)
கால்பந்து உலகின் சூப்பர் ப்ளேயர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். எனவே, இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
பிரபல கால்பந்து வீரரான ரொனால்டோ போர்ச்சுக்கல் அணிக்காகவும், யுவென்டஸ் கிளப் அணிக்காகவும் கால்பந்து விளையாடி வருகிறார். அவர் மீது கேத்தரின் மயோர்கா என்ர பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். 
 
அதாவது, 2009 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸிலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதை யாரிடமும் கூறாமல் இருக்க 3,75,000 அமெரிக்க டாலர்கள் தருவதாகவும் ரொனால்டோவின் வழக்கறிஞர்கள் கூறியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். 
 
இதனால், இந்த புகாரை குறித்து விசாரிக்க லாஸ் வேகாஸ் போலீஸார் ரொனால்டோ மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து ரொனால்டோ, இது பொய்யான குற்றச்சாட்டு, எனது பெயரை கெடுக்க இதுபோன்று செய்யப்படுகிரது என வருத்தம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்