Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்துச்சண்டை - வெண்கலம் வென்றார் லவ்லினா

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (11:42 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. 

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக மல்யுத்தத்தில் இரு இந்திய வீரர்கள் காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் கிடைத்துள்ளது. ஆம், குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை லவ்லினா. மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடை பிரிவின் அரையிறுதியில் தோல்வியடைந்ததால் வெண்கலம் வென்றார் லவ்லினா. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments