Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு – பகல் ஆட்டம்; ஓகே சொன்ன வங்கதேசம் – குஷியில் இந்தியா!

Webdunia
புதன், 30 அக்டோபர் 2019 (11:06 IST)
வங்கதேசத்துடனான டெஸ்ட் ஆட்டத்தை இரவு – பகல் ஆட்டமாக நடத்தும் இந்தியாவின் திட்டத்திற்கு வங்கதேசம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா – வங்கதேசம் மோதும் டெஸ்ட் போட்டிகள் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிகளை காண வங்கதேச பிரதமர் இந்தியா வர இருக்கிறார். இதுநாள் வரை டெஸ்ட் போட்டிகள் காலை முதல் மாலை வரை நடைபெறுவதே வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியை பகல் – இரவு ஆட்டமாக நடத்தலாம் என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. இதற்காக ஒப்புதல் கேட்டு வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்தியாவின் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட வங்கதேசம் பகல் – இரவு ஆட்டத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments