Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணிக்கு 206 இலக்கு கொடுத்த பெங்களூரு

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (21:59 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 205 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் சென்னை அணி வெற்றி பெற 206 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
 
இன்றைய போட்டியில் டிவில்லியர்ஸ் மிக அபாரமாக பேட்டிங் செய்து 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். அதேபோல் டீகாக் 37 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். 
 
சென்னை அணியை பொருத்தவரையில் தாக்கூர், இம்ரான் தாஹிர் மற்றும் பிராவோ தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இன்னும் சற்று நேரத்தில் சென்னை அணி பேட்டிங் செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments