Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (20:14 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று பெங்களூர் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூர் மைதானத்தில் நடந்து வருகிறது,
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற தல தோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.
 
சற்றுமுன் வரை பெங்களூர் அணி 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது. டீகாக் மற்றும் விராத் கோஹ்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்
 
இந்த தொடரில் தோனி மற்றும் கோஹ்லி மோதும் முதல் போட்டி என்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பேட் கம்மின்ஸ் சவாலுக்கு சைலன்ஸ் ஆக பதிலடி கொடுத்த கவுதம் கம்பீர்.. கொண்டாடும் ரசிகர்கள்..!

3ஆவது முறையாக ஐபிஎல் மகுடம் சூட்டிய கொல்கத்தா.!! ஹைதராபாத்தை எளிதாக வீழ்த்தி அசத்தல்..!!

ஐதராபாத்தின் அதிரடி என்ன ஆச்சு? 113 ரன்களுக்கு ஆல் அவுட்.. கேகேஆருக்கு கோப்பை உறுதியா?

டாஸ் வென்றவர்கள் கோப்பையையும் வெல்வார்களா? ஒரே நொடியில் பேட் கம்மின்ஸ் எடுத்த முடிவு..!

தோல்வி அடைந்த தென்னாபிரிக்கா.! டி-20 தொடரை வென்ற மேற்கிந்திய அணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments