சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (17:57 IST)
சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளைய தலைமுறையை பந்துவீச்சாளர்கள் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக விளையாட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியில் இணைய விரும்புவதாக சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல், சாஹல் ஆகியோர் பதிலளித்துள்ளனர் 
 
பெங்களூரு அணிக்கக அக்சர் படேல், டெல்லி அணிக்காக சாஹல் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி வீரர்கள் ஏலத்தின் போது இந்த இரு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments