Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (17:57 IST)
சி.எஸ்.கே அணியில் இணையவிரும்பும் இளையதலைமுறை பந்துவீச்சாளர்கள்!
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இளைய தலைமுறையை பந்துவீச்சாளர்கள் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காக விளையாட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியில் இணைய விரும்புவதாக சுழற்பந்து வீச்சாளர்கள் அக்சர் படேல், சாஹல் ஆகியோர் பதிலளித்துள்ளனர் 
 
பெங்களூரு அணிக்கக அக்சர் படேல், டெல்லி அணிக்காக சாஹல் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே அணி வீரர்கள் ஏலத்தின் போது இந்த இரு பந்துவீச்சாளர்களை தேர்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் ஓய்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது… சிஎஸ்கே பிரபலம் அளித்த பதில்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு குட் நியூஸ்.. பும்ராவின் கம்பேக் குறித்து வெளியான தகவல்!

இந்த சீசனுக்கு நடுவிலேயே ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?.. தீயாய்ப் பரவும் தகவல்!

எல்லாமே தப்பா நடக்குது… ஹாட்ரிக் தோல்வி குறித்து ருத்துராஜ் புலம்பல்!

எங்க இறங்க சொன்னாலும் இறங்குவேன்.. எனக்குப் பழகிடுச்சு-கே எல் ராகுல் !

அடுத்த கட்டுரையில்
Show comments