Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி அதிரடி முடிவு..!

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (14:11 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பதும் இன்று தொடரில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பதும் தெரிந்தது. 
 
இந்த நிலையில் இன்று அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி சற்று முன் வரை எட்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 
 
இன்றைய போட்டியில் இந்தியா வென்றால் ஆஸ்திரேலியாவை வாஷ்அவுட் செய்து விடும் என்பதும் ஆஸ்திரேலியா அணி வென்றால் ஆறுதல் வெற்றி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பை அடிச்ச இந்திய அணியா இது? ஜிம்பாப்வேவிடம் தோல்வி! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments