Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (19:07 IST)
ஆசிய கோப்பை இறுதி போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு
கடந்த சில நாட்களாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதிப் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் என்பதால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

கோலியின் முதுகு வலி பிரச்சனை எப்படி உள்ளது? தினேஷ் கார்த்திக் கொடுத்த அப்டேட்!

ஏலத்தில் ‘unsold’.. தற்போது அதிக விக்கெட் வீழ்த்தி பர்ப்பிள் கேப் – ஷர்துல் தாக்கூர் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments