Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (15:40 IST)
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இன்று நடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தது 
 
இந்தநிலையில் 66 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து 71 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை பெற்றது
 
ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரேணுகா சிங் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தொடர் நாயகியாக தீப்தி ஷர்மா தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்… சஞ்சய் மஞ்சரேக்கர் அறிவுரை!

ஏன் ஷுப்மன் கில்லுக்கு இவ்வளவு ஆதரவு?... அதிருப்தியை வெளியிட்ட ஸ்ரீகாந்த்!

துணை கேப்டன் யார்? ரோஹித் சர்மா - கவுதம் கம்பீர் உரசல்!? காரணமான ஹர்திக் பாண்ட்யா!

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments