Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திர முதல்வரை சந்தித்த அனில் கும்ப்ளே!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (10:12 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே சந்தித்து பேசியுள்ளார்.

ஆந்திராவில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைய உள்ளது. இது சம்மந்தமாக இந்திய அணியின் ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளரும், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனுமான அனில் கும்ப்ளே ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் கும்ப்ளே ஆந்திராவில் விளையாட்டு பொருட்கள் சந்திக்கும் ஆலைகளை அமைப்பது குறித்தும் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி.. ஜியோ ஹாட்ஸ்டாருக்கு ரூ.6000 கோடி வருமானம்?

இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்.. முதல் சுற்றில் பிவி சிந்து தோல்வி..!

6 நிமிடத்தில் 10 லட்சம் லைக்குகள்… சாதனைப் படைத்த ஹர்திக் பாண்ட்யாவின் புகைப்படம்!

இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்லும் கம்பீர்… காரணம் என்ன?

சாம்பியன்ஸ் கோப்பை தோல்வி… பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments