Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக குத்துச்சண்டை சான்பியன்ஷிப் தொடர்: அமித் பாங்கல் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

Arun Prasath
வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (19:05 IST)
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் பாங்கல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ரஷ்யாவில் 52 கிலோ எடைப்பிரிவில் சாகேன் பிபோஸினோவை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை சேர்ந்த குத்து சண்டை வீரர் அமித் பாங்கல் தோற்கடித்தார். நாளைய இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷாக்கோபிடின் சோய்ரோவை அமித் பாங்கல் எதிர்கொள்ளவுள்ளார்.

மேலும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments