Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டிகள் – ஒரே நாளில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (10:23 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்கள் ஒரே நாளில் விற்று தீர்ந்துள்ளன.

இந்திய அணி இப்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் முதலில் நடக்க உள்ளன. இந்த போட்டிகளுக்காக மைதானத்தில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கிய சில மணி நேரங்களிலேயே மொத்தமாக விற்கப்பட்டுள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதல் ஒருநாள் ஆட்டத்திற்கு மட்டும் 1,900 டிக்கெட்டுகள் மீதமிருப்பதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments