Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டி-20 போட்டி: இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (18:53 IST)
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி டி-20 போட்டியில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் நடந்த முதல் டி-20 போட்டியில், இந்திய அணி த்ரில்  வெற்றி பெற்றது.

இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது.

எனவே இன்றைய  மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில், இந்திய அணி சார்பில், இஷான் கிஷன்-கில் இருவரும் தொடர்க்க வீரர்களாக களமிறங்குகின்றனர்.

ஷனகா தலைமையிலான இங்கிலாந்து அணியில் கருணா ரத்னா வேகப்பந்து வீச்சாளராகவும், வஹிந்து ஷனகா மீடியம் பவுலராகவும், ஹசரங்கா ஸ்பின் பவுலராகவும்  உள்ளது அணிக்கு பலம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments