Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது ஒருநாள் போட்டி; தடுமாறி வரும் இலங்கை

Webdunia
ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (16:21 IST)
மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதல் பேட்டிங் செய்து இலங்கை அணி ரன்கள் குவிக்க தடுமாறி வருகிறது.


 

 
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொன்உ விளையாடி வரும் இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
 
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 24வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிறகு 96 ரன்கள் குவித்துள்ளது. பும்ரா 2 விக்கெட்டுகள் சாய்தார். தற்போது இலங்கை அணி தடுமாறி வருகிறது.
 
சண்டிமால் மற்றும் லகிரு திருமண்ணே ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments