Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 259 ரன்கள் இலக்கு கொடுத்த இலங்கை!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (20:14 IST)
4வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு 259 ரன்கள் இலக்கு கொடுத்த இலங்கை!
கடந்த சில நாட்களாக இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன 
 
இதுவரை நடைபெற்ற 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. 
 
இந்நிலையில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்று வருகிறது. 
 
இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49 ஓவர்களில் 258 ரன்கள் எடுத்து உள்ளன. இதனை அடுத்து 259 என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 
 
சற்றுமுன் வரை ஆஸ்திரேலியா  18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments