Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர் அஸ்வினுக்கு கொரொனா உறுதி!

Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (16:21 IST)
இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரொனா தொற்று சிய நாட்களாக அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு கொரொனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சமீபத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,  நடிகர், நடிகைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சத்திரனுக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே,அஷ்வின் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் 5 வது டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!

‘ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா’ எனக் கேட்ட பும்ரா – சஞ்சனாவின் ‘தக்’ பதில்!

சிராஜ் அபார பவுலிங்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 180 ரன்கள் முன்னிலை!

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments