Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இங்கிலாந்து கொடுத்த இலக்கு எவ்வளவு?

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (21:27 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது
 
இங்கிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மொயின் அலி அணி 47 ரன்கள் எடுத்தார்.
 
 இந்திய பந்துவீச்சாளர்களை பொருத்தவரையில் சாஹல் 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்
 
இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி 247 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

தோனிக்காக விதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்… முகமது கைஃப் கருத்து!

RCB போட்டிக்குப் பிறகு கோபத்தில் டிவியை உடைத்தாரா தோனி?.. ஹர்பஜன் சிங் சர்ச்ச்சைக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments