Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஒரு நாள் போட்டி: இந்திய அணிக்கு 243 ரன்கள் இலக்கு!!

Webdunia
ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (17:27 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. எனினும் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்று வருகிறது. 


 
 
நாக்பூரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா அணிக்கு 243 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 3 வெற்றிகளியும் ஆஸ்திரேலிய அணி 1 வெற்றியையும் பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 242 ரன்கள் குவித்தது. 
 
வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். இந்திய அணி அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளையும், பும்ரா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

டி 20 போட்டிகளில் இன்னொரு மைல்கல்… இன்றைய போட்டியில் தோனி படைக்கப் போகும் சாதனை!

‘கோலி சீக்கிரமாகவே ஓய்வை அறிவித்துவிட்டார்’… முன்னாள் வீரரின் கருத்து!

என் தேசப்பற்றை சோதிக்கிறீங்களா? பாக். வீரருக்கு அழைப்பு விடுத்த நீரஜ் சோப்ராவுக்கு நடந்த சோகம்!

முதல்ல IPL கோப்பை வென்ற நாள் இது.. அதே வேகம் இன்னைக்கு இருக்குமா? - SRH உடன் மோதும் CSK!

அடுத்த கட்டுரையில்
Show comments