Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 ஓவர்களில் 77 ரன்கள் தேவை: இலக்கை எட்டுமா தென்னாப்பிரிக்கா?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (21:58 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று டெல்லியில் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 211 ரன்கள் குவித்துள்ளது என்பதும் ஹர்திக் பாண்ட்யா  மிக அபாரமாக விளையாடி 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 212 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்னாபிரிக்க அணி சற்று முன் வரை 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது. 
 
இன்னும் 35 பந்துகளில் 77 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் தென்னாபிரிக்கா இலக்கை எட்டும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் ஒரே ஒரு சிவப்பு டிக் மீதமுள்ளது… அதையும் வெல்லுங்கள் – கோலிக்கு டிராவிட் அன்புக்கட்டளை!

இன்ஸ்டாவில் சாதனை படைத்த கோலியின் ஒற்றைப் புகைப்படம்!

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments