Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத்துக்கு கொல்கத்தா கொடுத்த இலக்கு இவ்வளவு தானா? வெற்றி யாருக்கு?

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (18:08 IST)
ஐபிஎல் தொடரின் 39ஆவது போட்டியில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. 
 
கடந்த சில போட்டிகளாக முதலில் பேட்டிங் செய்யும் அணியை 200க்கும் அதிகமாக எடுத்து வரும் நிலையில் 179 என்பது குறைவான ஸ்கோராக பார்க்கப்படுகிறது. 
 
தொடக்க ஆட்டக்காரரான ரமனுல்லா குர்பஸ்  அபாரமாக விளையாடி 81 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 180 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் குஜராத் அணி பேட்டிங் செய்ய உள்ளது 
 
180 என்ற இலக்கை குஜராத் அணி எட்டி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரிபியன் தீவுகளில் சூறாவளி எச்சரிக்கை… இந்திய வீரர்கள் தாய்நாடு திரும்புவதில் தாமதம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவிப்பு!

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments