Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானுக்கு 161 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்

Webdunia
சனி, 27 ஏப்ரல் 2019 (21:43 IST)
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான 45வது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்துள்ளது. 
 
அந்த அணியின் பாண்டே 61 ரன்களும், வார்னர் 37 ரன்களும் எடுத்தனர். கேப்டன் வில்லியம்சன் 13 ரன்களும், மற்ற பேட்ஸ்மேன்கள் சிங்கிள் டிஜிட்டலும் ரன்களை எடுத்தனர். ரஷித்கான் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 8 பந்தில் 17 ரன்கள் எடுத்தார்.
 
ராஜஸ்தான் அணியின் ஆரோன், தாமஸ், கோபால், உனாகட் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர்.
 
இந்த நிலையில் 161  ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளனர். அந்த அணியின் ரஹானே, சாம்சன், ஸ்மித், லிவிங்ஸ்டோன், டர்னர், பராக் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்த எளிய இலக்கை ராஜஸ்தான் பெற்று வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments