Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே: டூபிளஸ்சிஸ் அபார பேட்டிங்

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (17:30 IST)
பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்கு கொடுத்த சிஎஸ்கே: டூபிளஸ்சிஸ் அபார பேட்டிங்
ஐபிஎல் தொடரில் இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து உள்ளன
 
இதனை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் 135 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரரான டூபிளஸ்சிஸ் மிக அபாரமாக பேட்டிங் செய்தார் என்பதும் அவர் 51 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார் என்பதும் அவற்றில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
பந்துவீச்சை பொறுத்தவரை பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கிறிஸ் ஜோர்டான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments