Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட வாலிபர் உடல் கண்டெடுப்பு

மர்ம உறுப்பு அறுக்கப்பட்டு வாயில் திணிக்கப்பட்ட வாலிபர் உடல் கண்டெடுப்பு

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (12:05 IST)
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே வாலிபர் ஒருவர் நிர்வாணமாக பிணமாக கிடந்தது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவரது ஆணுறுப்பு அறுக்கப்பட்டு வாயில் வைக்கப்பட்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


 
 
வாழை தோட்டத்தில் இந்த வாலிபரின் உடல் நிர்வாணமாக கண்டுக்கப்பட்டுள்ளது. கொலை செய்தவர்கள் இறந்த வாலிபரின் உடலில் அவரது அணுறுப்பை அறுத்து வாயில் வைத்துள்ளனர்.
 
இந்த கொலை கள்ள காதல் தொடர்பாக நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதனக் கும்பலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்! - திருமாவளவன்!

மக்களின் வரிப்பணம் முட்டாள்தனமாக செலவழிப்பு.. தொண்டு நிறுவனத்தை மூடிய எலான் மஸ்க்..

போலீசை விட திருடன் மேல்.. செல்போன் தொலைத்த இளம் பெண்ணின் பதிவு..!

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி மூலம் போட்டித் தேர்வு நடத்த முடிவு..!

இந்திய விமானப்படையின் விமானம் விபத்து.. வயல்வெளியில் விழுந்து சிதறியதால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments