Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் வாங்கித் தராததால் இளைஞர் தற்கொலை !

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (23:26 IST)
திண்டுக்கல்  மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் விரும்பிய பைக்கை வாங்கிக் கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் இளைஞர் ஜெயபிரகாஷ்(22). இவர் தனக்கு மிகவும்  பிடித்த பைக்கை  வாங்கித் தரும்படி தன் அப்பாவிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால், கையில் காசில்லாத நிலையில்  அவரது தந்தை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறியதாகத் தெரிகிறது.  தனக்கு பிடித்த பைக்கை வாங்க முடியாத நிலையில்  அவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments