நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல், பவித்ரத்தை சேர்ந்தவர் ஆனந்த். பெயிண்ட வேலை செய்து வரும் இவர் பழையபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்துவந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை முருகேசன் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சேத்தமங்கலம் போலீசார் சிறுமியை, ஆனந்தின் சகோதரி வீட்டில் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் ஆனந்தன் மற்றும் அவரது சகோதரியையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!