Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேய் பயத்தில் மூழ்கிய கிராம மக்கள்

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (15:11 IST)
திருவண்ணாமலை அருகே உள்ள கிராமத்தில் கனமழையால் மரம் ஒன்று சாய்ந்துள்ளது. அதை காரணம் காட்டி இரவு முழுவதும் அந்த கிராம மக்கள் பேய் பயத்தில் மூழ்கி இருந்துள்ளனர்.


 

 
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்துள்ள புதுப்பட்டு கிராமத்தில் நேற்று கனமழை பெய்துள்ளது. அந்த கிராமத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வேப்பமரம் ஒன்று சில தினங்களுக்கு முன் மழையால் சாய்ந்துவிட்டது. 
 
அந்த மரத்தை அகற்றச் சென்றவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பேய் பீதியில் உள்ளனர். இரவு முழுவதும் அந்த கிராம மக்கள் தங்களது தூக்கத்தை தொலைத்துவிட்டு பயத்தில் தவித்துள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

திடீரென 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய இன்போசிஸ்.. அதிர்ச்சியில் வேலை இழந்தவர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments