Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: சென்னை யோகா மாஸ்டர் கைது

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (17:23 IST)
யோகா கற்றுத் தரும் யோகா மாஸ்டர் ஒருவர் தன்னிடம் யோகா பயிற்சி பெற வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் யோகா மாஸ்டர் சந்தானம் என்பவர் மாணவிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்து வந்தார் 
இலவசமாக பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளிடம் அவர் அத்துமீறி பாலியல் செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது
 
இதுகுறித்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் லலிதா என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யோகா மாஸ்டர் சந்தானம் என்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்